அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல நகரங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
நோபல் அமைதிப் பரிசு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்பட முடியாதது என்று நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியுள்ளது. “நோபல் பதக்கம் கைமாறலாம்; ஆனால் நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் ஒருபோதும் மாறாது” என்றும் அது கூறியுள்ளது.