ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாத்தறை தெனியாய பகுதியைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த மாணவி, டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.