இலங்கையில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துவதையும், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் இச்சேவைகளை வழங்குவதைத் தடுப்பதையுமே, இந்த அதிரடி நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.