இன்று நள்ளிரவு முதல் விலை குறையும் என வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கோழி இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.