- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: கோர விபத்து

பல்வேறு விபத்துகளில் 7 வயது சிறுமி உள்பட மூன்று பெண்கள் பலி

இலங்கையின் அடம்பன், மாத்தளை, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய இடங்களில் நேற்று (25) நிகழ்ந்த தனித்தனி விபத்துகளில் 7 வயது சிறுமி, 45 மற்றும் 63 வயதுடைய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மூன்று வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் பஸ்–கார் நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் உயிரிழப்பு

பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மற்றும் முல்லைத்தீவு விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் ஆகிய நேருக்கு நேர் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -