கொட்டாஞ்சேனை மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல வீதிகளில் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை விசேட போக்குவரத்து ஒழுங்குகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் திருச்சொரூப பவனி நேற்று (13) நடைபெற்றது.