தன்னுடைய கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபட தான் தயாராக இருந்ததாகவும், அழைப்பை எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.