பொகவந்தலாவை – பலாங்கொடை பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விபத்தில் 34 மாணவர்கள் காயமடைந்தனர்; சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது பிள்ளைகளை அதிக பணம் செலவு செய்து தூரபிரதேசத்துக்கு ஆரம்பக்கல்வியை கற்க அனுப்ப வேண்டிய நிலையில் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் குறிப்பிட்டனர்.