UK, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து UAE இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சமூக ஊடகப் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான உணர்ச்சி ஆதரவான சேவைகளுக்கு தனிப்பயன் அமைப்புகள், பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமாகும்.