குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கையால் கடக ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் 5 ராசிக்காரர்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை வழங்கும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். எந்த ராசிகள் அதிக பலன் பெறுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகுந்த சுபபலன்களை அளிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறார். அவரின் இயக்க மாற்றங்கள் ஒவ்வொரு ராசிக்காரரின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
குரு பெயர்ச்சி 2025: குரு பகவான் மே மாதம் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
தனாதிபதியான குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். நவம்பர் 27 வரை பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கக்கூடிய குரு, சில ராசியினருக்கு பல்வேறு நல்ல விஷயங்களை அள்ளித்தர உள்ளார்.