இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியிலும் ஜோதிட ரீதியிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, சுக்கிரன் மற்றும் புதன் கும்ப ராசியில் ஒன்றாக சேர்வதால் இந்த ராஜயோகம் உருவாகிறது.