Tag: காவல்துறை விசாரணை

இலண்டன் பாடசாலையில் கத்திக்குத்து சம்பவம் – 13 வயது சிறுவன் கைது

இந்த வழக்கை தற்போது இலண்டன் எதிர் பயங்கரவாதப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என அறிவிக்கப்படவில்லை என்று மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

கனடாவில் பாடசாலை மற்றும் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு – 10 பேர் உயிரிழப்பு

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் அருகிலுள்ள ஒரு வீட்டில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து என்ற நாடகத்தின் பின்னால் மறைந்த கொலை; மனைவியைக் கொன்று தன்னுயிர் மாய்த்த அரச அதிகாரி

இந்தியாவின் Ahmedabad நகரில் இடம்பெற்றதாக கூறப்பட்ட துப்பாக்கி விபத்து ஒன்று, உண்மையில் திட்டமிட்ட கொலையென தடயவியல் சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.