விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலக்கெடு எந்தச் சூழ்நிலையிலும் நீட்டிக்கப்படாது என்பதால், விண்ணப்பதாரர்கள் இறுதி நேரம் வரை காத்திருக்காமல் தங்களது விண்ணப்பங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான doenets.lk தளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.