மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில் மாற்று பரீட்சை நிலையம் ஒதுக்கப்படும் எனவும், இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.