ஜனவரி 30-ம் தேதி குரு பகவான் தனது நட்சத்திரப் பெயர்ச்சியை மேற்கொண்டார். இந்த நாளில் குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிக்கத் தொடங்கி, ஏப்ரல் 20 வரை அங்கேயே இருப்பார்.
இவ்விரு கிரகங்களும் உச்ச ராசியில் நுழைந்து உருவாக்கும் பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசப்படுத்தி நிதி நிலை உயர்வு, தொழில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கையில் முன்னிலை தரும்.