சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட மொடியூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகம் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 வயது மாணவி உயிரிழந்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.