சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.