ஓய்வு பெற்ற பிறகு மாதாந்த ஓய்வூதியம் அல்லது முதிர்ச்சியடைந்ததும் ஒரே முறையிலான மொத்தத் தொகை ஆகியவற்றில் ஒன்றைத் தொழிலாளர்கள் தேர்வு செய்யலாம்.
நாட்டில் உள்ள மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.