கிட்டத்தட்ட 60 சவரன் நகைகள் காணாமல் போன சம்பவத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.