அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல நகரங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
ஐ.நா. சபையால் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு சபையின் தலைமை பதவி சீனா வசம் வந்துள்ளது.