மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.