- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

Tag: எதிர்ப்பு பேரணி

தங்காலை மக்களால் 21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது - மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று ‘திவயின’ செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -