ADVERTISEMENT
ADVERTISEMENT

Tag: எதிர்க்கட்சிகள் கூட்டணி

"மகன் திருடும் போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; திருட விட்டுவிட்டு கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் எந்தப் பயனும் இல்லை" - ஜனாதிபதி அநுர

அரசாங்கத்திற்கு எவர் மீதும் தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கம் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, சட்டத்திற்கு முரணாக யாரையும் அவசரமாகச் சிறையில் அடைக்காமல், உரிய விசாரணைகளின் ஊடாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை நிரூபித்தே சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறினார்.