காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் மாரண எபோலா வைரஸ் தொற்றுக்கு ஆளான முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்சில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, கனடா மூன்று ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கு 90 நாள் பயணத் தடையை அறிவித்துள்ளது. அதேநேரம், பஹமாஸ் நாடு முழு நுழைவுத் தடையை விதிக்காமல், கூடுதல் சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது.