கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் 3,46,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.