இலங்கையில் முதியோரில் 10% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில மருந்துப் பயன்பாடுகள் நோய் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.