இந்த வழக்கை தற்போது இலண்டன் எதிர் பயங்கரவாதப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் என அறிவிக்கப்படவில்லை என்று மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.