இலங்கையின் தொடக்க சூழல் அமைப்பிற்கு ICTA வின் அர்ப்பணிப்பு உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் (GEW 2022) இலங்கையில் நடைபெற்ற போது வெளிகாட்டப்பட்டது.
சைபர்ஸ்பேஸ் (Cyber பகுதி) மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த மாநாட்ட, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA), வட மாகாண தகவல் தொழில்நுட்ப வாரியம் (NCIT) மற்றும் USAID அமைப்பின் "Catalyze" Private Sector Development (PSD) செயற்பாட்டுத் திட்டம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.