இலங்கையில் குடும்ப வைத்தியரின் பரிந்துரை இன்றி நேரடியாக வைத்தியசாலைக்குச் செல்ல முடியாத வகையில் புதிய சுகாதார முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.