விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் சுபீட்சத்துக்காக மேற்கொள்ளப்படும் இந்த அர்ப்பணிப்பான பயணமும் ஒரு நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பானது என விளக்கினார்.