நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.