அமைதி காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாட்டில் மீண்டும் வன்முறை சூழல் நிலவுகிறது. மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.