இஞ்சிக்கு சந்தையில் காணப்படும் கேள்வியை பூர்த்தி செய்ய முடியாததால், இவ்வாறு விலை உயர்ந்துள்ளதாக இஞ்சி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.