அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மோதல்களின் பின்னணியில், பெரிய அளவிலான இறுதி ஊர்வலத்தை நடத்துவது ஆபத்தானதாக ஈரான் அதிகாரிகள் கருதுகின்றனர்.