கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் என்ற விலையில் வாங்கிய பாடநூல் தொகுதியை, கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் நாரம்மல பகுதியில் வசிக்கும் பழைய இரும்பு மற்றும் காகிதப் பொருட்களை வாங்கும் நபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.