- ADVERTISEMENT -

Tag: weather alert

கடும் மின்னல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: 4 மாவட்டங்களுக்கு அறிவிப்பு; இரவு 11 மணி வரை அமலில் இருக்கும்

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை. இரவு 11 மணி வரை எச்சரிக்கை அமலில் இருக்கும்.

மீண்டும் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்; கனமழைக்கு வாய்ப்பு

ஜூன் 10 ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -