டிசம்பர் 12 அன்று ஷரீப் ஒஸ்மான் ஹாதி அடையாளம் தெரியாத துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் உள்ள இந்திய விசா மையங்கள் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானது.
1980களில் சீக்கியர்களுக்கு "காலிஸ்தான்" என தனி நாடு கோரி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாதம் தலைவிரித்தாடியது.