ஈரானுடன் நீடிக்கும் போர்பதற்றத்தின் மத்தியில், அமெரிக்கா 2,500 கடற்படையினரை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. இதேவேளை, ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கஹார்க் தீவில் அமெரிக்க தாக்குதல் நடந்ததாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.