டிசம்பர் 13 அன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரவுன் மாணவர் கிளாடியோ நெவ்ஸ் வலென்டே (48), கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த மாற்றங்களில் ஆப்பிரிக்க கண்டமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 13 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் திரும்ப அழைக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்ததாக ஆசியப் பிராந்தியம் வருகிறது; அங்கு ஆறு நாடுகளில் தூதரக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.