டெல்லியில் தாதாக்களாக வலம் வரும் கமல்ஹாசன் - மகேஷ் மஞ்சரேக்கர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஒரு சமாதான பேச்சுவார்த்தையின் போது கமல்ஹாசனை கொல்ல சதி நடக்கிறது.