தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில், கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேன் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த ரயில்மீது சரிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.