கிராம உத்தியோகத்தர்கள் தேர்தல் உத்தியோகத்தர்களாகவும் கடமையாற்றுவதால், தேர்தல் சட்டங்களுக்கு முழுமையாக இணங்கி, பொதுச் சேவைகளை வழங்குவதற்கு அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக ரயில் இரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
சுற்றறிக்கைக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் இதுவரை பதிலளிக்கவில்லை என அதன் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.