ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, அமைச்சர் ரணசிங்க தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகின்றது.