சமூக வலைதள விமர்சனங்கள் தன்னை பாதித்ததாக நடிகை ஸ்ரீலீலா கூறினார். தற்போது விமர்சனங்களை சமாளிக்க கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.