பிரான்ஸிலிருந்து புறப்பட்டு ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவை நோக்கி ஒரே படகில் பயணித்த 140 குடியேற்றவாசிகள் ஹாம்ப்ஷயர் கடற்பரப்பில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.