இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா சீதா எலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தார். நிகழ்வில் அரசியல் மற்றும் நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.