இலங்கையில் இன்று முதல் புதிய ஆசனப்பட்டி சட்டம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளும், சாதாரண வீதிகளில் சாரதி மற்றும் முன் இருக்கை பயணிகள் கட்டாயம் ஆசனப்பட்டி அணிய வேண்டும்.