குழந்தைகளை அலைபேசி அடிமைத்தனத்திலிருந்து மீட்பது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும். குழந்தைகள் அலைபேசிக்கு அதிகமாக அடிமையாகி இருப்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம்.