பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ய வேண்டிய நிலை உருவாகலாம் என்று அரச குடும்ப விவகார நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.