மொரட்டுவை ராவத்தாவத்த பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதலாளிகளை கைது செய்ய இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.